TNPSC online test | கேள்வி பதில் - 1
1. திருவருட்பா பிரித்தெழுதுக___
2. கருணை நிறைந்த இறைவன் எவற்றிலெல்லாம் கலந்திருப்பதாக ராமலிங்க அடிகளார் குறிப்பிடுகிறார்___?
3. இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர்____?
4. அடிகளார் பிறந்த ஊர் _____?
5. பெற்றோர் பெயர் _______?
6. எழுதிய நூல்கள் ____________?
7. இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் _____ தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன?
8. இவர் வழங்கிய நெறி _____?
9. சன்மார்க்க சங்கத்தின் நோக்கம் _____?
10. அறச்சாலையின் நோக்கம் ______?
11. ஞானசபையின் நோக்கம் ______?
12. சத்திய தரும சாலையின் நோக்கம் ____?
13. வாழ்ந்த காலம் ______?
1. திருவருட்பா பிரித்தெழுதுக___
2. கருணை நிறைந்த இறைவன் எவற்றிலெல்லாம் கலந்திருப்பதாக ராமலிங்க அடிகளார் குறிப்பிடுகிறார்___?
3. இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர்____?
4. அடிகளார் பிறந்த ஊர் _____?
5. பெற்றோர் பெயர் _______?
6. எழுதிய நூல்கள் ____________?
7. இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் _____ தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன?
8. இவர் வழங்கிய நெறி _____?
9. சன்மார்க்க சங்கத்தின் நோக்கம் _____?
10. அறச்சாலையின் நோக்கம் ______?
11. ஞானசபையின் நோக்கம் ______?
12. சத்திய தரும சாலையின் நோக்கம் ____?
13. வாழ்ந்த காலம் ______?